கரூரில் நடந்த இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கரூர்: கரூரில் நடந்த இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் 2 பேருக்கு தலா ரூ.22,000 அபராதம் விதித்து மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் தீர்ப்பு அளித்துள்ளார். கணவன், மனைவி இருவரையும் வெட்டிக் கொன்ற உறவினர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்