Latest செய்திகள் தமிழகம் இரட்டைக் கொலை வழக்கில் தென்மண்டல ஜ.ஜி. சிறப்பு விசாரணைக் குழு அமைக்க உயர்நீதிமன்ற கிளை ஆணை Dhanush KumarJuly 25, 2023, 4:00 pm0203 views மதுரை: இரட்டைக் கொலை வழக்கில் தென்மண்டல ஜ.ஜி. சிறப்பு விசாரணைக் குழு அமைக்க உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டுள்ளது. சிறப்புக் குழு 2 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.