அரசு உதவி மருத்துவர் பணி தேர்வுக்கான அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை: டாக்டர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை: அரசு உதவி மருத்துவர் பணி தேர்வுக்கான அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என தேர்வர்கள் புகார் அளித்துள்ளனர். மருத்துவ பணியாளர் பணிநியமன ஆணையம் நடத்தும் எழுத்துத் தேர்வு ஏப்ரல் 25-ம் தேதி நடைபெறுகிறது. எம்.ஆர்.பி. நடத்தும் தேர்வை 25,000-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் எழுதுகின்றனர். எம்.ஆர்.பி. நிர்வாகம் பிரச்சனையை சரிசெய்ய சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

காரைக்காலில் தூங்கி வழியும் துப்புரவு நிறுவனம்: புழுதி பறக்கும் சாலைகள்

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த பிரதமர் மோடி, அமித்ஷா? குழப்பத்தில் சிக்கி தவிக்கும் பிசிசிஐ

சிவகங்கை மாவட்டம் முழுவதும் அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் சுவரொட்டி!!