வேங்கைவயல் வழக்கு தொடர்பாக மேலும் 10 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

புதுக்கோட்டை: வேங்கைவயல் வழக்கு தொடர்பாக மேலும் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே 3 பேரிடம் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சென்னை தடையவியல் பகுப்பாய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்