திண்டுக்கல் அருகே சாலையில் தடுப்புச் சுவரின் மீது கார் மோதி 2 பேர் உயிரிழப்பு..!!

திண்டுக்கல்: சின்னாளப்பட்டி அருகே சாலையில் தடுப்புச் சுவரின் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பு சுவர் மீது மோதியதில் பாலசுப்ரமணி, பரமேஸ்வரி உயிரிழந்தனர்.

Related posts

தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.319ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு..!!

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மாவோயிஸ்ட்களின் சித்தாந்தம்; தாலி மட்டுமல்ல.. கோவில் நகைகளுக்கும் காங்கிரஸ் குறிக்கோள் :பிரதமர் மோடி பேச்சு

வைகாசி விசாகம்: திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்