தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே சட்டவிரோதமாக மது பானங்களை பதுக்கி வைத்து விற்ற வீட்டை மக்கள் சூறை..!!

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே சட்டவிரோதமாக மது பானங்களை பதுக்கி வைத்து விற்ற வீட்டை மக்கள் சூறையாடினர். பூதிநத்தம் கிராமத்தில் சட்டவிரோதமாக மது விற்ற ஜெயராமன் என்பவரது வீட்டை கிராம மக்கள் சூறையாடினர். வீட்டில் பதுக்கி வைத்திருந்த அரசு மதுபான பாட்டில்களை பொதுமக்கள் வீதியில் போட்டு உடைத்தனர்.

Related posts

‘அரசியல் கேள்வியை கேட்க வேண்டாம்’: பிரதமர் மோடி குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த நடிகர் ரஜினிகாந்த்

வலங்கைமான் ஒன்றியத்தில் 50 கிராம ஊராட்சிகளில் கலைஞர் வீடு கட்ட பயனாளிகள் தேர்வு

மாவட்டத்தில் நடப்பாண்டு 8,500 மண் மாதிரி பரிசோதனை செய்ய இலக்கு