முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் ஜன.29-ம் தேதி நேரில் ஆஜராக ஆணை!!

விழுப்புரம் : முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் ஜன.29-ம் தேதி கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3 ஆண்டு சிறையை எதிர்த்து ராஜேஷ்தாஸ் தாக்கல் செயத மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட இருந்தது. 29-ம் தேதி ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜராகி, அவர் தரப்பு வாதத்தை முன்வைக்க வேண்டும்; இதுவே கடைசி வாய்ப்பு என்று நீதிபதி தெரிவித்தார்.

Related posts

மேகதாது அணை பற்றி பேச்சு நடத்த வேண்டும் என்ற ஒன்றிய அமைச்சர் சோமண்ணாவுக்கு ராமதாஸ் கண்டனம்..!!

மேற்குவங்க மாநிலத்தில் சரக்கு ரயில் சிக்னலை மீறி சென்றதால்தான் விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்

பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று சிறந்து விளங்கும் ஆவின் நிறுவனம்: தமிழ்நாடு அரசு