சனாதன தர்மத்தின் பாதுகாவலர் என்று கூறிக் கொள்பவர்கள் சமூக வலைதளங்களில் விரும்பத்தகாத வார்த்தையை பயன்படுத்தக் கூடாது: ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனுக்கு ஐகோர்ட் கண்டனம்

சனாதன தர்மத்தின் பாதுகாவலர் என்று கூறிக் கொள்பவர்கள் சமூக வலைதளங்களில் விரும்பத்தகாத வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனுக்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. விலை மாதர் என பொருள்படும் “வேசி” என்ற வார்த்தையை சமூக வலைதளத்தில் பயன்படுத்திய ரங்கராஜன் நரசிம்மனை ஐகோர்ட் கண்டித்துள்ளது.

Related posts

துபாயில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு தரக் கோரி மனைவி, மகன் ஆட்சியரிடம் மனு..!!

வெயிலில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு 3 மணி நேரம் கட்டாயம் ஓய்வு வழங்க வேண்டும் :டெல்லி துணை நிலை ஆளுநர் உத்தரவு!!

லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளர், ஆய்வாளர் கைது..!!