கடன் தொல்லை?: நாமக்கல் அருகே தம்பதி தூக்கிட்டு தற்கொலை..போலீசார் விசாரணை..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொண்டிசெட்டிபட்டி பகுதியில் தங்கி ஜவுளித் தொழில் செய்த தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டனர். சிவா (61), ஞான சௌந்தரி (58) ஆகியோர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டனரா என விசாரணை நடைபெற்று வருகிறது.

Related posts

புழல் சிறையில் காவலர்களிடம் தகராறு: 8 கைது மீது வழக்கு

சென்னையில் இருந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற கப்பலை தங்கள் நாட்டு துறைமுகத்தில் நிறுத்த ஸ்பெயின் அனுமதி மறுப்பு

முன்னாள் பதிவாளர் தங்கவேலுக்கு ரூ.1 லட்சம் பஞ்சப்படியுடன் ஓய்வூதியம்: வேலைநிறுத்தம் செய்யப் பேராசிரியர்கள் மற்றும் பல்கலை. தொழிலாளர் சங்கத்தினர் முடிவு