நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொண்டிசெட்டிபட்டி பகுதியில் தங்கி ஜவுளித் தொழில் செய்த தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டனர். சிவா (61), ஞான சௌந்தரி (58) ஆகியோர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டனரா என விசாரணை நடைபெற்று வருகிறது.
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொண்டிசெட்டிபட்டி பகுதியில் தங்கி ஜவுளித் தொழில் செய்த தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டனர். சிவா (61), ஞான சௌந்தரி (58) ஆகியோர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டனரா என விசாரணை நடைபெற்று வருகிறது.