கொடைக்கானல்: மரம் விழுந்ததில் 2 வீடுகள் சேதம்

திண்டுக்கல்: கொடைக்கானல் மேல்மலை மன்னவனூர் கிராமத்தில் மரம் விழுந்ததில் 2 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. ராட்சச குங்கிலிய மரம் விழுந்ததில் இரண்டுக்கும் மேற்பட்ட வீடுகள், அரசு கட்டடம் சேதமடைந்தன. மரம் விழுந்ததால் மன்னவனூர் சென்று திரும்ப முடியாமல் சுற்றுலாப் பயணிகள் அவதி அடைந்த நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Related posts

நெல்லையில் தனியார் ஓட்டல் முன்பு இளைஞர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை

5ம் கட்ட மக்களவை தேர்தலில் 3 மணி நிலவரப்படி 47.53% வாக்குப்பதிவு

கஞ்சா வைத்திருந்த வழக்கில் யூடியூபர் சங்கருக்கு 2 நாள் போலீஸ் காவல்: மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு