சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையால் பயிர்கள் சேதம்..!!

தேனி: பெரியகுளம் அருகே சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையால் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. குள்ளபுரம் பகுதியில் சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையால் வாழை, பப்பாளி, முருங்கை பயிர்கள் சேதமாகின.

Related posts

தேர்தல் முடிவுக்குப் பிறகு மேலே இருப்பவர்கள் கீழே வரலாம்: அண்ணாமலை பேச்சு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியானது

புதுச்சேரி ஊசுட்டேரிக்கு படையெடுத்துள்ள ஆஸ்திரேலியா பிளமிங்கோ பறவைகள்