கடலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி..!!

கடலூர்: கடலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடலூர் தொகுதியில் மொத்தம் 1509 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். வாக்குப்பதிவு நாளன்று பாதுகாப்புக்காக உள்ளூர் போலீசார் உள்பட 3800 பேர் ஈடுபடவுள்ளனர்.

Related posts

கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு வார இறுதி, விசேஷ நாட்களில் மட்டும் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ஈடி ரெய்டு

காவிரியில் 2.5 டி.எம்.சி நீர் திறக்க உத்தரவு