தந்தை இறந்த நிலையில் தேர்வெழுதிய மாணவி 474 மதிப்பெண்..!!

கடலூர்: கடலூரில் தந்தை இறந்த நிலையில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவி ராஜேஸ்வரி 600-க்கு 474 மதிப்பெண் எடுத்துள்ளார். தேர்வு தினத்தன்று அதிகாலையில் தந்தை ரத்தினவடிவேல் திடீரென உயிரிழந்த நிலையிலும் ராஜேஸ்வரி தேர்வு எழுதினார். தந்தை இறந்த நிலையில் தேர்வெழுத வந்த ராஜேஸ்வரிக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர். தந்தை ரத்தினவடிவேல் இறந்த நாளன்று எழுதிய இயற்பியல் தேர்வில் ராஜேஸ்வரி 100-க்கு 70 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

Related posts

3 நாள் பயணமாக மீண்டும் தமிழ்நாடு வருகிறாரா பிரதமர் மோடி?

தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் அளிக்கும் படிப்புச் சான்று வேலைவாய்ப்புக்கு செல்லாது என்ற அரசாணைக்கு தடை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 16 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்