கடலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு..!!

கடலூர்: கடலூர் வேப்பூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தந்தை அஜித், மனைவி மதுமிதா, குழந்தை ஜெனிலியா, மாமியார் தமிழ்செல்வி ஆகியோர் உயிரிழந்தனர்.

Related posts

நெரிசலை குறைக்க குன்னூர் செல்லாமல் காட்டேரி-மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு செல்ல புதிய பாதை தயார்: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது, வாகன ஓட்டிகள், மக்கள் மகிழ்ச்சி

புரோட்டா சாப்பிட்ட 5 பசுக்கள் பலி

57 பவுன் நகை கொள்ளையடித்த சிறை ஏட்டு உட்பட 6 பேர் கைது