Latest செய்திகள் தமிழகம் குன்னூரில் 1000 அடி பள்ளத்தில் குதித்து ஆந்திரா மாநிலத்தை சேர்த்த சுற்றுலாப்பயணி தற்கொலை SureshFebruary 5, 2024, 6:25 pm0190 views குன்னூர்: குன்னூர் டால்பின் நோஸ் காட்சிமுனையில் 1000 அடி பள்ளத்தில் குதித்து ஆந்திரா மாநிலத்தை சேர்த்த சுற்றுலாப் பயணி தற்கொலை செய்துகொண்டார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த குடலி கோட்டா பகுதியை சேர்ந்த சித்தார்த் ஆசாம் வயது (32) என தெரிய வந்துள்ளது.