குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைச்சாலையில் யானைகள் முகாம்: வனத்துறை எச்சரிக்கை

உதகை: குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைச்சாலையில் யானைகள் முகாமிட்டுள்ளதால் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேட்டுப்பாளையம் அருகே கே.என்.ஆர்.பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால் வனத்துறை எச்சரிக்கை விடுத்தது. மேட்டுப்பாளையம் -குன்னூர் மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் கவனத்துடன் பயணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

சிவகங்கை அருகே கீழக்கண்டனையில் உள்ள கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி: போலீசார் விசாரணை

இருசக்கர வாகனங்களின் நம்பர் பிளேட்களில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டிய காவலர்களுக்கு அபராதம்

பெட்ரோல் பங்கிற்கு டீசல் பிடிக்க வந்த லாரியின் டீசல் டேங்க் வெடித்து தீ விபத்து!