நெல்லையில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் சோதனை நிறைவு

நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் ஆர்.எஸ்.முருகன் வீடு, அலுவலகத்தில் நடந்த ஐ.டி. ரெய்டு நிறைவு பெற்றது. 6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் 5 நாட்களாக ஆர்.எஸ்.முருகன் இல்லத்தில் சோதனை நடத்தினர்.

Related posts

மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்

ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்த விவகாரம் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் விசாரணைக்கு ஆஜராகவில்லை: 4ம் தேதிக்கு பிறகு ஆஜராக போவதாக தகவல்

உபரியாக பணிபுரிந்து வந்த ஆசிரியர்களுக்கான பணி நிரவல் 244 பணியிடங்களுக்கு முறையான ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிக்கல்வித்துறை தகவல்