சென்னை கோயம்பேட்டில் பதற்றமான சூழல் நிலவுவதால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஆம்னி பேருந்து நிலையத்தில் குவிப்பு

சென்னை: பதற்றமான சூழல் நிலவுவதால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். தென் மாவட்டங்களுக்கான ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட மாட்டாது என்று அறிவித்தனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகளில் செல்ல பயணிகளுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். பயணிகளுக்கு உதவியாக கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தகவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Related posts

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்