கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை விவகாரத்தில் 8 பேருக்கு காவல்துறை சம்மன்

கோவை: கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை விவகாரத்தில் 8 பேருக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. டிஐஜி தற்கொலையில் கருது தெரிவித்தவர்கள், சமூக ஊடகங்களில் பேட்டி தந்தவர்கள் உட்பட 8 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்