கோவை அருகே 2 தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 9 பேர் படுகாயம்

கோவை: கோவை அருகே போட்டிப் போட்டுக் கொண்டு வந்த 2 தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் படுகாயமடைந்தனர். பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வந்தபோது ஒத்தக்கால் மண்டபம் என்ற இடத்தில் விபத்து ஏற்பட்டது. தனியார் பேருந்துகள் ஒன்றின்பின் ஒன்றாக மோதியதில் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Related posts

வார விடுமுறையையொட்டி ஏற்காடு, பூலாம்பட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்: படகு சவாரி செய்து உற்சாகம்

மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுவதால் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

பண்ருட்டி அருகே 15ம் நூற்றாண்டை சேர்ந்த செப்பு நாணயங்கள் கண்டெடுப்பு