Latest செய்திகள் தமிழகம் கோவை தொழில்நுட்ப பூங்காவில் போதை பயன்பாட்டுக்கு மாத்திரைகளை விற்றவர் கைது..!! LavanyaDecember 23, 2023, 10:07 am0128 views கோவை: கோவை தனியார் கல்லூரிக்கு சொந்தமான தொழில்நுட்ப பூங்காவில் போதை பயன்பாட்டுக்கு மாத்திரைகளை விற்றவர் கைது செய்யப்பட்டார். சுந்தராபுரம் பகுதியில் போதை மாத்திரைகளை விற்ற கல்லூரி மாணவர் ஹரி பிரசாத் (20) என்பவர் கைதாகினார்.