கோவை வடவள்ளியில் உள்ள தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை: பள்ளி நிர்வாகம் அறிவிப்பு

கோவை: கோவை வடவள்ளியில் உள்ள தனியார் பள்ளிக்கு பள்ளி நிர்வாகம் நாளை விடுமுறை அறிவித்துள்ளது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து நாளை பள்ளிக்கு விடுமுறை அறிவித்ததுடன் 9, 11ம் வகுப்பு தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

நல்ல செய்தி

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு விண்ணப்ப காலக்கெடுவை நீட்டிக்க பாஜ வலியுறுத்தல்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்