புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசையுடன் முதல்வர் ரங்கசாமி சந்திப்பு

புதுச்சேரி: சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு மீது போடப்பட்ட வழக்கு தொடர்பாக துணை நிலை ஆளுநர் தமிழிசையுடன் முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்து பேசி வருகிறார். தலைமைச் செயலாளர் தனிச்சையாக வழக்கு போட முடிவு செய்தார் என முறையீடு; அவரை மாற்றுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் தலைமையில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பாஜகவினர் கலந்து கொள்ளவில்லை.

Related posts

உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என காங்கிரஸ் அறிவிப்பு

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே இன்று முதல் மின்சார ரயில் இயக்கம்

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது: மே 28 வரை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என கணிப்பு