சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இசிஐ நம்பிக்கை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இசிஐ நம்பிக்கை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.