சென்னை: சட்ட ஆலோசகரின் அறிவுரைப்படி பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளில் 2 பேருக்கு மட்டுமே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பழிவாங்கும் நோக்குடன் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீது புகார் கூறியதாக வரும் தகவல் உண்மைக்கு புறம்பானது என்று டிஜிபி கூறியுள்ளார்.
சென்னை: சட்ட ஆலோசகரின் அறிவுரைப்படி பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளில் 2 பேருக்கு மட்டுமே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பழிவாங்கும் நோக்குடன் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீது புகார் கூறியதாக வரும் தகவல் உண்மைக்கு புறம்பானது என்று டிஜிபி கூறியுள்ளார்.