ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பர்சூர் பகுதியில் குண்டு வெடித்து இரு சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர். குண்டு வெடித்ததில் காயமடைந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.