சேப்பாக்கத்தில் ஏப்ரல் 21ல் நடக்கும் சென்னை – ஐதராபாத் ஐபிஎல் டி-20 போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்!!

சென்னை: சென்னை – ஐதராபாத் ஐபிஎல் டி-20 போட்டிக்கான டிக்கெட் இன்று விற்பனை செய்யப்படுகிறது. ஐ.பி.எல்.-ல் சென்னை – ஐதராபாத் இடையிலான லீக் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. போட்டிக்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாகவும், மற்றும் சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள 2 கவுண்டர்களிலும் நேரடியாக பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதலே ரசிகர்கள் நீண்ட வரிசையில் திரண்டனர்.

Related posts

மன்மத ராசா.. மன்மத ராசா.. கன்னி மனச கிள்ளாதே… பிரபல மேட்ரிமோனியல் மூலமாக 50 பெண்களை வீழ்த்திய மன்மதன்

நிலைக்குழு தேர்தலில் கவுன்சிலர்களை இழுக்க பாஜ ரூ.2 கோடி பேரம்

சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்களை கன்டெய்னருடன் திருடிய 6 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு வலை