சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர் சிவசங்கர் மீண்டும் பேச்சுவார்த்தை

சென்னை: சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர் சிவசங்கர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். வரும் 9ல் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.

Related posts

அரசு பள்ளிகளில் 6890 ஹைடெக் லேப் நிர்வாகிகள் நியமனம்; பணிகளை வரையறை செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

அதிமுக தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் ஒன்றிணைந்து செயல்பட சசிகலா அழைப்பு

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்வரலாற்று வெற்றிக்காக முழு பலத்துடன் களம் இறங்கிய திமுக: தோல்வி பயத்தில் ஒதுங்கியதா அதிமுக? பாஜவுக்கு பலமில்லாததால் பாமக போட்டி