சென்னை: சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர் சிவசங்கர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். வரும் 9ல் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.
சென்னை: சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர் சிவசங்கர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். வரும் 9ல் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.