சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக நூல்களை படிப்பதற்காக, வெளியே எடுத்துச் செல்ல அனுமதி!

சென்னை: சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக நூல்களை படிப்பதற்காக, வெளியே எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்க்கை பெற்றவர்கள், நூல்களை வெளியே எடுத்துச் செல்லலாம் என தெரிவித்துள்ளது. 30 நாட்களில் திருப்பி அளிக்க வேண்டுமென்ற அறிவுறுத்தலில் நூல்கள் வழங்கப்படவுள்ளது.

 

Related posts

ஈரான் அதிபர் மரணச் செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்: சையத் இப்ராஹிம் ரைசி மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

கேரளாவில் மனித உடல் உறுப்புகளை கடத்தி விற்பனை செய்தவர் கைது.. இந்தியாவில் சர்வதேச மாஃபியா கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்!!

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த புகார்; சிபிசிஐடி வழக்குப்பதிவு!