சென்னை: சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் 7 மற்றும் 8ம் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.