குடிநீர் கட்டணங்களை செலுத்த மார்ச் 31-ல் வசூல் மையங்கள் இயங்கும் : குடிநீர் வாரியம்

சென்னை : குடிநீர், கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்த மார்ச் 31-ல் அனைத்து வசூல் மையங்களும் இயங்கும் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. மார்ச் 31 காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அனைத்து வசூல் மையங்களும் இயங்கும் என்றும் சென்னை குடிநீர் வாரியம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

மோடி போன்ற காந்தியின் வரலாறு அறியாதவர்கள் அவர் குறித்து அவதூறு கருத்து சொல்வதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்: செல்வப்பெருந்தகை

ரூ.6.97 கோடி ஜிஎஸ்டி செலுத்தும்படி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மண்டபத்தில் நிர்வாகச் சிக்கல்களால் மூடல்; புதர்மண்டிக் கிடக்கும் சுற்றுலாத்துறை விடுதி