சென்னை தியாகராயர் நகரில் ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு

சென்னை: சென்னை தியாகராயர் நகரில் ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் பிரசன்னா (27) உயிரிழந்துள்ளார். விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி ஓட்டுநரை பாண்டிபஜார் போக்குவரத்து போலீஸ் தேடி வருகிறது.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு