சென்னை கொத்தவால்சாவடியில் கோயிலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் கைதானவர் அதிர்ச்சி வாக்குமூலம்..!!

சென்னை: சென்னை கொத்தவால்சாவடியில் கோயிலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் கைதான முரளிகிருஷ்ணன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அடிக்கடி தனது காதில், உயிரோடு இருக்காதே என்று ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருந்ததாக திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார். வீட்டின் மேலே இருந்து குதித்து விடு, தற்கொலை செய்து கொள், எப்படியாவது இறந்து விடு என ஒரு குரல் கேட்டுக் கொண்டே இருந்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் தந்துள்ளார். வேண்டியதை கடவுள் நிறைவேற்றாததால், கோயிலில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு, தான் தற்கொலை செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும் முரளிகிருஷ்ணன் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு