சென்னையில் பேருந்தின் படிக்கட்டில் பயணித்த பள்ளி மாணவர்களை கீழே இறக்கிவிட்டு தாக்கிய புகாரில் நடிகை ரஞ்சனா கைது

சென்னை: சென்னையில் பேருந்தின் படிக்கட்டில் பயணித்த பள்ளி மாணவர்களை கீழே இறக்கிவிட்டு தாக்கிய புகாரில் நடிகை ரஞ்சனா கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டு நடிகை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. மாணவர்களை தாக்கியும், நடத்துநரை தகாத வார்த்தைகளில் பேசியதாகவும் நடிகை ரஞ்சனா மீது புகார் அளிக்கப்பட்டது.

Related posts

மனநலம் பாதிப்பால் காணாமல் போன விமானப்படை அதிகாரி 92 வயது தாயுடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்: 33 ஆண்டுக்கு பிறகு ஓய்வூதியமும் கிடைத்தது

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அரசு மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை: சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தகவல்

லஞ்ச வழக்கில் பிடிபடும் ஊழியரை விடுவிப்பது உடலில் கேன்சர் செல்லை செலுத்துவது போலாகும்: சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் கருத்து