சென்னை: சென்னை ராயப்பேட்டை உசேன் நகர் 4-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. கலில் பாஷா என்பவரது வீட்டில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
சென்னை: சென்னை ராயப்பேட்டை உசேன் நகர் 4-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. கலில் பாஷா என்பவரது வீட்டில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.