சென்னையில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

சென்னை: சென்னையில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை நீலாங்கரை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் புஹாரி என்பவரது வீட்டிலும் அயனாவரம் மயிலப்பன் தெருவில் ஐக்கிரியா என்பவரது வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நெரிசலை குறைக்க குன்னூர் செல்லாமல் காட்டேரி-மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு செல்ல புதிய பாதை தயார்: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது, வாகன ஓட்டிகள், மக்கள் மகிழ்ச்சி

புரோட்டா சாப்பிட்ட 5 பசுக்கள் பலி

57 பவுன் நகை கொள்ளையடித்த சிறை ஏட்டு உட்பட 6 பேர் கைது