சென்னை: சென்னை மதுரவாயல் ஏரிக்கரை பேருந்து நிறுத்தம் அருகே மாநகர பேருந்து மீது இளைஞர்கள் கல் வீசியுள்ளனர். கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கம் நோக்கிச் சென்ற பேருந்து, நிறுத்தத்தில் நிற்காததால் இளைஞர்கள் ஆத்திரம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.