சென்னையில் பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை, கொளத்தூர் ஆகிய பகுதிகளில் அமலாக்கதுறை சோதனை!

சென்னை: சென்னையில் பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை, கொளத்தூர் ஆகிய பகுதிகளில் அமலாக்கதுறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கொளத்தூர் சிவ பார்வதி நகரில் அமைந்துள்ள முத்து என்பவர் வீட்டில், ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் அமைந்துள்ள கணேஷ் என்பவர் வீட்டில், பெசன்ட் நகரில் தொழிலதிபர் ரவி ராம் என்பவர் வீட்டில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

5ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு: 5 மணி வரை 56.68% வாக்குகள் பதிவு

குமரி முழுவதும் விடிய விடிய மழை: பேச்சிப்பாறை அணையில் 1070 கன அடி தண்ணீர் திறப்பு

மக்களவை தேர்தல்: 5-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு