சென்னையில் ஆட்டோ கவிழ்ந்து பெண் உயிரிழப்பு..!!

சென்னை: சென்னையில் ஆட்டோ கவிழ்ந்து பெண் உயிரிழந்தார். மீனம்பாக்கம் அருவி ஜிஎஸ்டி சாலையில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்தார். மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் என்பவரின் மனைவி ரம்யா உயிரிழந்தார்.

Related posts

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்