Latest செய்திகள் தமிழகம் சென்னை வண்ணாரப்பேட்டையில் மனைவியை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை முயற்சி MuthuKumarMay 6, 2024, 8:30 am058 views சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் மனைவியை கொன்றுவிட்டு கணவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். குடும்ப தகராறில் மனைவி பத்மினியை(52) கொன்றுவிட்டு செல்வம்(55) தன்னை தானே கத்தியால் குத்தி தற்கொலை முயன்றார்.