சென்னை தியாகராய நகரில் சாலையில் 10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு..!!

சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள டாக்டர் நாயர் சாலையில் 10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்கும் பணியில் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதிகாலையில் 10 அடி ஆழம், 3 அடி அகலத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

Related posts

திருச்செந்தூரில் நாளை மறுநாள் வைகாசி விசாகம்: பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு சுற்றுசூழல் அனுமதியை வழங்கியது தமிழ்நாடு அரசு

குளச்சல் பகுதியில் கனமழை: கட்டுமரங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை