சென்னை புழல் சிறையில் கைதி நெஞ்சு வலி காரணமாக உயிரிழப்பு

சென்னை: சென்னை புழல் சிறை கைதி ராஜேஷ் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளர். நெஞ்சு வலியால் துடித்த கைதி ராஜேஷை ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி மருத்துவமனை அழைத்து வரப்பட்டபோது உயிரிழந்துள்ளர். நில அபகரிப்பு தொடர்பாக போலீசால் கைது செய்யப்பட்டு ஆக.28-ம் தேதி முதல் ராஜேஷ் புழல் சிறையில் உள்ளார்

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்