சென்னையில் கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் கைது..!!

சென்னை: சென்னையில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 2 பேரை ஐஸ் அவுஸ் போலீசார் கைது செய்தனர். சரித்திர பதிவேடு குற்றவாளி சையத் பஷீர் பாட்சா, அவரது தோழி ரஹமத் நிஷா கைது செய்யப்பட்ட நிலையில் 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

ஆந்திரா தேர்தல் வன்முறையில் போலீசாரின் செயல்பாடுகள் என்ன?: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

உபியில் பாஜவுக்கு 8 ஓட்டு போட்ட 16 வயது சிறுவன்: வீடியோ எடுத்து அவரே வெளியிட்டதால் சிக்கினான்

இந்தியா கூட்டணியில் மம்தா இருப்பதை எதிர்ப்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றம்: கார்கே காட்டம்