சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் திருட்டு: 4 பேர் கைது

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களில் தொடர் திருட்டு நடைபெற்றுள்ளது. கனரக வாகனங்கள், லாரிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னையைச் சேர்ந்த டேவிட் சோபி, பரமசிவம், அருண், முத்து ஆகியோரை கிராமிய போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்