3 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக குமரி மாவட்டம் திற்பரப்பில் 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், குமரி மாவட்டம் சுருளகோட்டில் தலா 3 செ.மீ. மழை பதிவு. சிற்றாறில் 2 செ.மீ., தங்கச்சிமடம், தொண்டி, முள்ளங்கினாவிளையில் தலா 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

Related posts

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும்: வானிலை மையம் எச்சரிக்கை

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்