பல் பிடுங்கிய விவகாரம், ஏற்கனவே பல்வீர் சிங் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒரு புதிய வழக்கு!

சென்னை: பல்வீர் சிங் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லையில், பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே பல்வீர் சிங் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒரு புதிய வழக்கு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சூர்யா அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

சமவெளியிலும் குறைந்த ஏக்கரில் நிறைவான மகசூல் தரும் மிளகு!

இந்தியாவில் 40 சதவீத வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் இல்லை: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

திருவாரூர் அருகே பண்ணை வயலில் யூடியூபர் பெலிக்ஸ் தங்குவதற்கு கன்டெய்னரில் சொகுசு வசதிகள்: போலீசார் பார்த்து பிரமிப்பு