கருப்பன் யானையை பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைப்பு

ஈரோடு: தாளவாடியில் விவசாயிகளை அச்சுறுத்தும் கருப்பன் யானையை பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி யானை முகாமிலிருந்து சின்னத்தம்பி, மாரியப்பன் கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டுள்ளன. யானையின் வழித்தடத்தை வனத்துறை ஆய்வுசெய்யும் நிலையில் இரவு யானையை பிடிக்கும் பணி தொடங்கியது.

Related posts

மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து!

மழை தொடர்வதால் சதுரகிரி செல்ல அனுமதி ரத்து: வனத்துறை அறிவிப்பு

பாஜக தலைமை அலுவலகத்தை இன்று முற்றுகையிடவுள்ளார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்!