மதுரை: அரசு, தனியார் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் ஏறி, இறங்கும் வகையில் வசதி அமைத்து தரக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இது போன்ற வழக்குகளில் உயர்நீதிமன்றம் பல உத்தரவுகளை ஏற்கனவே பிறப்பித்துள்ளது. இந்நிலையில் மனுவை பரிசீலித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை செயலர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.