லஞ்சம் பெற்ற தஞ்சை மாநகராட்சி சுகாதார ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

தஞ்சை: இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற தஞ்சை மாநகராட்சி சுகாதார ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தஞ்சை சுகாதார ஆய்வாளர் தாமஸ் பெர்னாட்ஷாவுக்கு 3 ஆண்டு சிறை விதித்தது கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Related posts

அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் பகிரும் அவலம்; எல்லை மீறும் யூடியூபர்களால் அதிகரிக்கும் தற்கொலைகள்: காற்றில் பறக்கிறது தனிமனிதனின் பிரைவசி

செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில் இருந்து 50 ஊராட்சிகளை இணைத்து சென்னை மாநகரை விரிவாக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: அரசு துறை அதிகாரிகள் ஆலோசனை

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது