நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வென்றால் அரசியல் சாசனம் சிதைக்கப்படும்: ராகுல் காந்தி பேட்டி

உத்தரபிரதேசம்: அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகத்தை அழிக்க பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். முயற்சிப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரசும் இந்தியா கூட்டணியும் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க முயற்சி செய்கின்றன. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வென்றால் அரசியல் சாசனம் சிதைக்கப்படும் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

Related posts

நல்ல செய்தி

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு விண்ணப்ப காலக்கெடுவை நீட்டிக்க பாஜ வலியுறுத்தல்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்